யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற இடத்தில் கோஸ்டி மோதல் இளைஞர் ஒருவர் அடித்து கொலை!

You are currently viewing யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற இடத்தில் கோஸ்டி மோதல் இளைஞர் ஒருவர் அடித்து கொலை!

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக  சிங்கள காவல்த்துறை தகவல்கள்  தெரிவிக்கின்றன 

யாழ்ப்பாணத்திலிருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் காரைநகரில் இருந்தும் மற்றொரு குழு சுற்றுலா சென்றிருந்த நிலையில் இரு கோஸ்டிகளுக்குமிகிடையில் 

ஏற்பட்டிருந்த மோதலில் குறித்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள  சிங்கள காவல்த்துறை சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்துள்ளதாக தொியவருகின்றது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments