யாழ்ப்பாணத்தில் கொரோனா உயிரிழப்பு 115 ஆக அதிகரிப்பு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் கொரோனா உயிரிழப்பு 115 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட் வைரஸ் நோயால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கோவிட் நோயினால் உயிரிழந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments