யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிப்பு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட ஆறு மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு தொடரும்.

ஏனைய மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

பகிர்ந்துகொள்ள