யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் முகாமாக!

You are currently viewing யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் முகாமாக!

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி, தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளதன் காரணமாக, கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள், இன்று (12) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் எட்டு பஸ்களில், 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள