யாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

You are currently viewing யாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

யாழ். பல்கலைக்கழகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நிறைவு தினமான இன்றைய தினம் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த இலட்சக் கணக்கான மக்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

யாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்! 1
யாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்! 2
பகிர்ந்துகொள்ள