யாழ்.மாவட்டத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 30 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 30 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 108 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தில் 16 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments