யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

அவற்றின் அடிப்படையில்,

யாழ். மாவட்டத்தில் 22 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

பலாலி விமானப்படை முகாமில் 05 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 07 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

விமானப்படை முகாமில் 02 பேர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments