யாழ். வேம்படி மகளிர் பாடசாலையில் மயங்கி விழுந்த ஆசிரியர் சாவு!

You are currently viewing யாழ். வேம்படி மகளிர் பாடசாலையில் மயங்கி விழுந்த ஆசிரியர் சாவு!

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியரான, ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம்(20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments