லண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று!

You are currently viewing லண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று!

கடந்த 09.04.2020 அன்று பிரித்தானியாவில் கொரோனாவிற்கு இலக்காகி சாவடைந்த ஊடகவியலாளர் அமரர் ஆனந்தவர்ணன் தில்லைநாதன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று 24/04/2020 வெள்ளிக்கிழமை 16:00 மணியளவில் பிரித்தானியாவில் Hendon Crematorium, Holders hill road, NW7 1NB, எனும் இடத்தில் நடைபெற இருக்கின்றது என்பதனை உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தந்திருக்கின்றார்கள் .

நாட்டின் அவசர கால நிலைமை தொடர்வதனால் இறுதி நிகழ்வில் எவரும் கலந்து கொள்ள முடியாமல் உள்ளமை வருத்தமளிக்கிறது .அன்னாரது ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்!

லண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று! 1
பகிர்ந்துகொள்ள