வடக்கில் இன்று 138 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing வடக்கில் இன்று 138 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்.மாவட்டத்தில் 111 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 138 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 523 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 111 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 48 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 18 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 10 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 08 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வீனஸ் ஹொஸ்பிற்றலில் ஒருவர்

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிற்றலில் ஒருவர்

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேர்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 08 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன்,

மன்னார் கடற்படை முகாமில் ஒருவர்,

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் ஒருவர்,

இரமணை மடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவர்,

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments