வடமராட்சிகிழக்கில் கால் வைத்த சீன ட்ராகன்

You are currently viewing வடமராட்சிகிழக்கில் கால் வைத்த சீன ட்ராகன்

வடமராட்சி கிழக்கில் சீன மொழி எழுத்துக்களுடன் கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி- வத்திராயன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுசார்ந்து சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயற்படவேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சிகிழக்கில் கால் வைத்த சீன ட்ராகன் 1
வடமராட்சிகிழக்கில் கால் வைத்த சீன ட்ராகன் 2
வடமராட்சிகிழக்கில் கால் வைத்த சீன ட்ராகன் 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments