வடமராட்சி ஹாட்லிக்கல்லூரி பாடசாலை மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு !

You are currently viewing வடமராட்சி ஹாட்லிக்கல்லூரி பாடசாலை மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு !

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் இன்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுபருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11ம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் இன்று அதிகாலை 3-00 மணியளவில் விபரீத முடிவால் உயிரிழந்தார்இச் சம்பவத்தில் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் பவித்தரன் வயது 15 என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி ஹாட்லிக்கல்லூரி பாடசாலை மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு ! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments