வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படலாம் என்ற அச்சத்தில் வீதி தடை!

You are currently viewing வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையம்  தாக்குதலுக்கு உள்ளாக்கப் படலாம் என்ற அச்சத்தில் வீதி  தடை!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – காரைநகர் வீதி போக்குவரத்து பொலிசாரால் தடைசெய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையம் பொது மக்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படலாம் என்ற அச்சத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் பெருமளவு பொலிசார் பொலிஸ் நிலைய பாதுகாப்புக்கென களமிறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதிபோக்குவரத்தினையும் சிறீலங்கா காவற்துறையினர் தடைசெய்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments