வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் மாயம்!

You are currently viewing வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் மாயம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலுக்காக ஒரு படகில் இரு மீனவர்கள் சென்றுள்ள நிலையில் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

சுந்தரலிங்கம் கெங்காரூபன் என்ற 37 வயதுடையவரும் தவராசா சுதர்சன் என்ற 41 வயதுடையவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments