விடுதலை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் – 12 ம் நாள்!

You are currently viewing விடுதலை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் – 12 ம் நாள்!

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  பிரான்சு எச்ரன் இடத்தில் இருந்து  26/02-2024 09:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணமானது  ஆரம்பமாகி பென்பேட் செலாட்சாட் ஊடாக கொல்மார் நோக்கி  பயணிக்ககின்றது.

விடுதலை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் - 12 ம் நாள்! 1
விடுதலை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் - 12 ம் நாள்! 2
விடுதலை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் - 12 ம் நாள்! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments