வுஹானில் இன்று : பிரம்மாண்டமான ஒளிக் காட்சியுடன் மீண்டும் புத்துயிர்!

  • Post author:
You are currently viewing வுஹானில் இன்று : பிரம்மாண்டமான ஒளிக் காட்சியுடன் மீண்டும் புத்துயிர்!

76 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பின்னர் , வுஹான் (WUHAN) நகரம் கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக நீக்கத் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 8 நள்ளிரவில் (உள்ளூர் நேரம்), சீன நகரம் மீண்டும் வழமைக்கு வருகின்றது. கட்டிடங்களில் ஒரு பெரிய ஒளி காட்சி நடைபெற்றுள்ளது

வுஹானில் இன்று : பிரம்மாண்டமான ஒளிக் காட்சியுடன் மீண்டும் புத்துயிர்! 1

கடந்த ஜனவரி 23 முதல், Wuhan நகரத்துக்கான அனைத்து போக்குவரத்து ம் மூடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில், இது ஒரு தீவிர நடவடிக்கையாக கருதப்பட்டது , ஆனால் இப்பொழுது பல நாடுகளும் பிராந்தியங்களும் அதே பாதையை பின்பற்றி வருகின்றன.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள