வெற்றிலைக்கேணிப் பகுதியில், குடும்பத்தகராறு முற்றி வாள்வெட்டு!

You are currently viewing வெற்றிலைக்கேணிப் பகுதியில், குடும்பத்தகராறு முற்றி வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் -வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில், குடும்பத்தகராறு முற்றிய நிலையில்,மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட கணவன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அயலவர்கள் இணைந்து மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள், நோயாளர் காவு வண்டி ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments