ஸ்பெயினில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு!

You are currently viewing ஸ்பெயினில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த துக்கதின நேரத்தில் நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இந்தத் துக்க தின அனுஷ்டிப்புகள் ஸ்பெயின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிகழ்வுடன் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள