ஸ்ரீலங்காவில் கொரோன மாரம் 19 ஒரோநாளில் மூவர் உயிரிழப்பு!

You are currently viewing ஸ்ரீலங்காவில் கொரோன மாரம் 19 ஒரோநாளில் மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் ஒரே நாளில் மூவர் கொரோனாவால் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் 19 வயது இளைஞர் என்றும் மற்றையவர் 65 வயது முதியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 42 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள