12வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing 12வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

இன்று 12ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.
மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று 05.03.2020 Swiss, Basel மாநகரத்தினை பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தது.

12வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 1
12வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 2

கடும் மழையிலும் வற்றாத ஓர்மத்தோடு Bendorf எனும் இடத்தில் முடிவுற்றது, தொடர்ச்சியாக இன்று காலை 06.03.2020 தன் இலக்கினை நோக்கி தொடரும் வேளையில், Bern மாநகரத்தினை 18 மணிக்கு வந்தடைய இருக்கின்றது.

« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »

பகிர்ந்துகொள்ள