தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தர்மபுரியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 1](https://api.thaarakam.com/Images/News/2022/5/sN7mynaaujZ0msq68pU9.jpg)
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 2](https://api.thaarakam.com/Images/News/2022/5/0vup8r9GYc5c3NdhOTJp.jpg)
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 3](https://api.thaarakam.com/Images/News/2022/5/QjmzA2ng7ttlZPGZ6gsg.jpg)
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 4](https://api.thaarakam.com/Images/News/2022/5/Gm542dSsZrSZWe129mtL.jpg)
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 5](https://api.thaarakam.com/Images/News/2022/5/B2bl9AbuA8ug4bN4s3Kw.jpg)
![தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 6](https://api.thaarakam.com/Images/News/2022/5/ubNtLsTmyuYh8LncekBN.jpg)