இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, கஞ்சாவை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
40 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் சிக்கியது!
