5ம் நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நடைபெற்ற ஈருருளி கவனயீர்ப்பு போராட்டம்

You are currently viewing 5ம் நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக நடைபெற்ற ஈருருளி கவனயீர்ப்பு போராட்டம்

எதிர்வரும் 54 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து  தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும்,  அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

5ம் நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நடைபெற்ற ஈருருளி கவனயீர்ப்பு போராட்டம் 1
5ம் நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நடைபெற்ற ஈருருளி கவனயீர்ப்பு போராட்டம் 2
5ம் நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நடைபெற்ற ஈருருளி கவனயீர்ப்பு போராட்டம் 3
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments