500 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது!

You are currently viewing 500 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது!

திருகோணமலையில் 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட பெண் ஒருவரை திருகோணமலை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
குறித்த பெண் கிளிநொச்சியில் இருந்து கேரளா கஞ்சாவிலை திருகோணமலைக்கு கடத்தி செல்லப்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள