புங்குடுதீவு ஆலயக் கிணற்றில் யுவதியின் சடலம்!

You are currently viewing புங்குடுதீவு ஆலயக் கிணற்றில் யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம்- புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா யுவதியின் சடலமே மீட்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை சிறீலங்கா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

புங்குடுதீவு ஆலயக் கிணற்றில் யுவதியின் சடலம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments