Fredrikstad இல் ஓன்று கூடிய மாணவர்களை தடுத்த காவல்த்துறை!

You are currently viewing Fredrikstad இல் ஓன்று கூடிய மாணவர்களை தடுத்த காவல்த்துறை!

செவ்வாய்க்கிழமை இரவு Fredrikstad இல் மாடி கட்டடம் ஒன்றில் இந்த வருடம் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களின்
ஒன்றுகூடலை (Russe fest) காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அதில் கலந்து கொண்டவர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஒன்று கூடலில் அதிகம் எண்ணிக்கயானவர்கள் கூடி இருந்தனர் என்று கிழக்கு மாவட்ட மேலாளர் Gisle Sveen தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள