WHO எச்சரிக்கை : முன்கூட்டியே கொரோனா நடவடிக்கைகளை தளர்த்துவது ஆபத்தானது!

  • Post author:
You are currently viewing WHO எச்சரிக்கை : முன்கூட்டியே கொரோனா நடவடிக்கைகளை தளர்த்துவது ஆபத்தானது!

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்கூட்டியே நீக்குவது மற்றொரு இறப்பு அலைக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இன்று வெள்ளி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus, இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

“அதே நேரத்தில், கட்டுப்பாடுகள் முன்கூட்டியே நீக்கப்பட்டால், அது மற்றொரு இறப்பு அலைக்கு வழிவகுக்கும்” என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்!

பகிர்ந்துகொள்ள