சிறீலங்காவில் கொரொனா மரணங்கள் 604 ஆக அதிகரிப்பு!!

You are currently viewing சிறீலங்காவில் கொரொனா மரணங்கள் 604 ஆக அதிகரிப்பு!!

சிறிலங்காவில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கரவெட்டி மற்றும் கிரிவட்டுன்ன ஆகிய பகுதிகளில் இறுதியாக கொரோகா மரணம் பதிவாகியுள்ளது.

கிரிவட்டுன்ன பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண்ணொருவரும் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் இறுதியாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments