அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது நினைவூர்தி!

You are currently viewing அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது நினைவூர்தி!

தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பித்த தாயகத்தாய் அன்னைபூபதி நினைவூர்தி பயணம் வடகிழக்கு மக்களின் வணக்கத்திற்காக வலம் வந்து இன்று மட்டுநகரில் அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது

அன்னையின் சமாதிக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது நினைவூர்தி! 1 அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது நினைவூர்தி! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments