அளம்பில் துயிலுமில்லைத்தை இராணுவத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக முயற்சி – பொதுமக்கள் எதிர்ப்பு

You are currently viewing அளம்பில் துயிலுமில்லைத்தை இராணுவத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக முயற்சி – பொதுமக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு – அளம்பில் துயிலுமில்லைத்தை இராணுவத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அளம்பில் துயிலுமில்லைத்தை சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்களத்தினர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து திரும்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments