இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி! “கொரோனா” கொடூரம்!!

You are currently viewing இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி! “கொரோனா” கொடூரம்!!

“கொரோனா” பரவலால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில், ஒரே நாளில் 475 பேர் “கொரோனா” வால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 35.713 பேர் “கொரோனா” தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2978 பேர் இதுவரை இறந்துள்ள நிலையில், இன்று இச்செய்தியை இத்தாலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள