இன்று காலைமுதல் வவுனியாவில் திடிர் சோதனை!

You are currently viewing இன்று காலைமுதல் வவுனியாவில் திடிர் சோதனை!

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணிமுதல் இரானுவத்தினர் சோதனைச்சா வடி அமைத்து சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியுடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோ தனைக் கு உட்ப டுத்த ப்பட்டுள்ள துடன் பதிவு நடவடிக்கையும் முன்னே டுக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் சோ தனை நடவ டிக்கையினை புகைப்படம் , காணோளி எடுப்பதற்கு இரானுவத்தினர் தடை விதிப்பு

பகிர்ந்துகொள்ள