பாரவூர்தி எரிந்து சாரதி மரணம்!

You are currently viewing பாரவூர்தி எரிந்து சாரதி மரணம்!

திருகோணமலை – பாலம்போட்டாறு பகுதியில் நேற்று (31) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

பாரவூர்தியின் சாரதி அமர்ந்திருக்கும் பகுதி மட்டும் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்து சாரதியின் எரிந்த உடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள