இராணுவத்தின் கண்காணிப்பையும் மீறி யாழ்ப்பாண வீதியில் எழுதப்பட்டுள்ள வாசகம்!

You are currently viewing இராணுவத்தின் கண்காணிப்பையும் மீறி யாழ்ப்பாண வீதியில் எழுதப்பட்டுள்ள வாசகம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், காவல்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூரும் முகமாக “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments