இலங்கையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்தது!

You are currently viewing இலங்கையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் ஒரே நாளில் 209 பேர் உயிரிழந்த சம்பவங்கள் நேற்று இடம்பெற்றுள்ளமை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் அதிக மரணங்கள் இடம்பெற்ற நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.

இதுவரை கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments