இலங்கையில் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் 20ஆம் திகதி வரை நீடிப்பு!

You are currently viewing இலங்கையில் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் 20ஆம் திகதி வரை நீடிப்பு!

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அரச, தனியார் துறையினர் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள