தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைந்தோர் பல ஆண்டுகளாக எந்தவிதமான வழக்குப்பதிவுகளுமின்றி அல்லது பொய்வழக்குப்பதிவுகளில் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை விடுதலைசெய்யக்கோரி 13வது நாளாக உண்ணாநிலைப்போராட்டத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களை தமிழ்முரசம் வானொலி தொடர்பு கொண்டு அங்குள்ள போராட்ட நிலவரங்களை எடுத்துவந்துள்ளன
இங்கே அழுத்தி அவர்களின் குரல்களை காணொளி வடிவில் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=V8iMX9TqHPM
https://www.youtube.com/watch?v=afOEAEgYgm0