உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்!

You are currently viewing உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்!

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பகிர்ந்துகொள்ள