உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ரிசாட் பதியுதீனின் சகோதரர் கைது!

You are currently viewing உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ரிசாட் பதியுதீனின் சகோதரர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிறப்பு விசாரணைக்குழு இன்று (14) இருவரை கைது செய்துள்ளது. இதில் ஒருவர், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆவார்.

சந்தேகநபர்களில் ஒருவர் 111, 10வது அவென்யூ, மரிக்கர் மாவத்தை, புத்தளம் என்ற முகவரியில் வசிக்கும் பானுதீன் முகமது ரியாத் பதியுதீன் (41) ஆவார். இவர் முன்னாள் எம்.பி ரிசாட் பதியுதீனின் சகோதரர் ஆவார்.

கைதான மற்றைய சந்தேகநபர், புத்தளம்,  நியூ செட்டில்மன் வீதிளை சேர்ந்த 40 வயதான ஒருவராவார்.

சிஐடியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள