இன்றைய நாள் (19.09.2022 ) சுவிஸ், ஜெனிவா,ஐ. நா ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையை சர்வதேசத்திடம் எழுப்பியுள்ளார்கள்.
ஐ. நா முன்றலில் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்தது உரிமைக்குரல்
குழுசேர
0 கருத்துக்கள்