கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மக்கள் சந்திப்பில் குழப்பம் விளைவித்த சிங்கள உளவாளி!

You are currently viewing கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மக்கள் சந்திப்பில் குழப்பம் விளைவித்த சிங்கள உளவாளி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மக்கள் சந்திப்பில் குழப்பம் விளைவித்த சிங்கள உளவாளி! 1

பிரிட்டனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மக்கள் சந்திப்பில் குழப்பம் விளைவித்த சிங்கள உளவாளி மாட்டிக் கொண்டான்.

தௌசிக் மதனகுமார என்ற இந்த சிங்கள உளவாளியின் தந்தை கம்பளையைச் சேர்ந்த ஹம்பேய சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் இசுலாமியர் ஆவார்.

இவர் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சல்லயவின் உறவினரும் கூட.

இவரது தாயாரின் பெயர் நிலாணி குணசிங்க ஆகும்.

சரளமாகத் தமிழ் பேசும் இந்த உளவாளியே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மக்கள் சந்திப்பில் குழப்பம் விளைவித்துள்ளார்.

தான் வசாவிளானைச் சேர்ந்தவர் என்று இவர் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே அன்பான உறவுகளே தமிழ்த்தேசிய அரசியலை துணிகரமாக முன்னெடுத்துச்செல்லும் முன்னணியை சிதைப்பதற்கு பலநாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக தமிழர்களை சிங்கள புலனாய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே எந்தவித ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தமிழ்த்தேசிய அரசியலை நலிவடைய செய்யும் சக்திகளிடம் இருந்து சற்று அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

2 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments