யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 184 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன.கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கிடமான 4 பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 184 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளன.தற்போதய கொரோனா அச்சம் காரணமாக நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடலில் மிதந்த கஞ்சா!
![You are currently viewing கடலில் மிதந்த கஞ்சா!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/03/photostudio_1615449720001.jpg)