வவுனியாவில் 30 பவுண் நகைகள் திருட்டு!

You are currently viewing வவுனியாவில் 30 பவுண் நகைகள் திருட்டு!

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் காவல்த்துறை என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது . 

நேற்றைய தினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல்த்துறையென என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இது தொடர்பாக வவுனியா சிறீலங்கா காவல்த்துறைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments