கனடாவில் அடுத்தடுத்து உயிரிழந்த மண்டைதீவைச் சேர்ந்த கணவன் மனைவி!!

You are currently viewing கனடாவில் அடுத்தடுத்து உயிரிழந்த மண்டைதீவைச் சேர்ந்த கணவன் மனைவி!!

கனடாவில், யாழ்ப்பாணம் – மண்டைதீவைச் சேர்ந்த தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா Brampton இல் வசித்து மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கனடா Brampton இல் வசித்து வந்த தம்பதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி கணவன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையிலேயே அவரது மனைவி 12 நாட்களின் பின் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இருவரின் இறுதிக் கிரியைகளும் ஒரே நாளில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments