தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் 150 குடும்பங்களிற்கு உலருணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாடுளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் குறித்த உலருணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி சாந்தபுரம் மக்களிற்கு 3 லட்சம் பெறுமதியில் தலா 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் 150 குடும்பங்களிற்கு இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments