கனடாவில் தமிழ் வைத்தியர் கொரோனாவிற்குப் பலி!

You are currently viewing கனடாவில் தமிழ் வைத்தியர் கொரோனாவிற்குப் பலி!

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே இந்நோய்த் தொற்றில் மரணமடைந்த தமிழ் வைத்தியராவார்.

Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகராக கடமையாற்றி இளைப்பாறிய இவர் வைத்தியப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் பணியில் இணைந்து சேவையாற்றுகையில் கொரொணா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார் என அறியப்படுகின்றது!

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்!

பகிர்ந்துகொள்ள