கனடாவில் 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு – 355 பேர் கவலைக்கிடம்!

You are currently viewing கனடாவில் 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு – 355 பேர் கவலைக்கிடம்!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 87ஆயிரத்து 918பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 931பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 85ஆயிரத்து 179பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments