கிளிநொச்சியில் காயத்துடன் படையினனின் உடலம் மீட்பு!

You are currently viewing கிளிநொச்சியில் காயத்துடன் படையினனின் உடலம் மீட்பு!

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றி இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று காலை துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த சிப்பாய் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள