கிளிநொச்சியில் முதன்மை பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது!

You are currently viewing கிளிநொச்சியில் முதன்மை பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது!

கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் நால்வர் ஹெரோயினுடன் கைது

கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹீரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என போலீசார் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொலீசாருக்கு தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து இவ் மாணவர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர கல்வியை கற்று வருவதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரிய வருவதாக கிளிநொச்சி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருவதுடன்
ஒருவரிடம் 80 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள