கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

You are currently viewing கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் சிறீலங்கா கடற்படை மற்றும் சிறீலங்கா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

சிறீலங்கா கடற்படை மற்றும் சிறீலங்கா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதானார் .

இவரிடமிருந்து  சுமார் 7 கிலோ 25 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா சிறீலங்கா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதியை சேரந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இத்துடன், சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி சிறீலங்கா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments